Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தங்களுக்கு பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையின் எவரும் எதிரிகள் அல்ல எங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் ஒரு சில நிருபர்களால் தான் புகார் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.